Easy 24 News

Sri Lanka News

வெளிநாட்டு தமிழருடன் பேசும் ரணில் உள்நாட்டில் தமிழருக்கு தவறான சமிக்ஞை | மனோ 

வெளிநாட்டு தமிழருடன் பேசும் ரணில் உள்நாட்டில் தமிழருக்கு தவறான சமிக்ஞைகளை தருகிறார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன்...

Read more

யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்

யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது.  எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் , நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட...

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை | ஜனவரி 2ஆம் திகதி மரண விசாரணை கட்டளை

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் தமது சாட்சியங்களை...

Read more

கனேடிய தமிழ் காங்கிரஸ் மகிந்தவுடன் சந்திப்பு – நம்பமுடியாத துரோகம் கனடா தமிழ் சமூகம்

கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளமை குறித்து கனடா தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் ஏமாற்றமும் சீற்றமும்...

Read more

போதைப்பொருளில் சம்பாதித்த பணத்தில் 8 வாகனங்கள்

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டட்டக் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 67 மில்லியன் ரூபா...

Read more

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது சென்னை திரும்பிய விமானம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது. ...

Read more

புதிய தெரிவுக்குழுவை நியமிப்பதால் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியுமா?

லங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பலன் அளிக்கப்போவதில்லை என முன்னாள் வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேன தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டிற்கு புத்துயிர்...

Read more

100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் ரணில் அமர்வாராம்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, இதனைத்...

Read more

பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  கல் அமுன பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46...

Read more

இலங்கைக்கு முதலில் உதவியது இந்தியாதான் | ஜெய்சங்கர்

இந்தியா ஒரு பிராந்திய தலைவர்மாத்திரமில்லை அதன் அண்டைநாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின்...

Read more
Page 375 of 1106 1 374 375 376 1,106