ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதுள்ள நிலையில் அதனை இருட்டடிப்புச் செய்து பொருளாதாரப் பிரச்சினையொன்று தான் நாட்டில் தற்போது காணப்படுகின்றது என்பதை மையப்படுத்தியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
Read moreபொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில் காணாமல்போன துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போன T-56 துப்பாக்கிக்கான 30 தோட்டாக்கள் முகாமிலிருந்து நீர் வெளியேறும் வடிகானில்...
Read moreஅனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை, உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று( 08)...
Read moreசிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள நிலையில், அங்குள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதார...
Read moreஇலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 318 ரூபாய்...
Read more2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் தேசியவாதி என கூறப்படுவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக...
Read moreஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதியுள்ள 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு கரைச்சி பிரதேச...
Read moreகோட்டாபய ராஜபக்ச ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று அவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். லங்கா சிறி ஊடகத்துக்கு வழங்கிய...
Read moreஉத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் வியாழக்கிழமை...
Read more