Easy 24 News

Sri Lanka News

புதுக்குடியிருப்பு தோரவில் குளம் நிரம்பியதால் பல குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்கு மத்தியில் வாழ்ந்து வருவதுடன் வீதிகள் குளத்துநீர் நிரம்பி காணப்படுவதால்...

Read more

வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

3 பிரதான கல்வி கேந்திர நிலையங்களில் ஒன்றாக வடக்கு உருவாக்கப்படும் | ஜனாதிபதி

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50%...

Read more

‘குடுசலிந்து’ வின் 4 சகாக்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

பண்டாரகமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பெற்று விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்...

Read more

வவுனியாவில் பரவும் எலிக்காய்ச்சல் | சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு...

Read more

மீட்டியகொட ‘பபி’ அதிரடிப்படையினரால் கைது!

மீட்டியகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 'பபி' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனையின் போது சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்....

Read more

வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஐ.நா அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரிக்கு பிரதமர் விளக்கம்

நாட்டின் வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவுசெய்வதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...

Read more

காணாமல்போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும் | வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு | யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை வழங்கப்படுமெனவும் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 2025 க்கு...

Read more

யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியது என்ன?

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு 4 நாட்கள்...

Read more

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த...

Read more
Page 366 of 1106 1 365 366 367 1,106