Easy 24 News

Sri Lanka News

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு சந்தேக...

Read more

மீண்டு வருவானா | கேசுதன்

வலிகளை கடந்து நடக்கின்றேன்சிந்திவிட்ட கண்ணீரின் துளிகள்காய்ந்து விட முதல் தொலைத்து விட்டநினைவுகள் மீண்டும்பற்றிக்கொள்கின்றது. தினமும்இந்த இரவுகள் மட்டும் ஏன்என் வலிகளை மட்டும்பல்கிப்பெருகிஅள்ளித் தெளிக்கின்றது வாசல் கதவுகளை தாண்டியவலிகளை...

Read more

அவசரகால சட்டம் மீண்டும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட...

Read more

யாழில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – எண்மர் கைது!

யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த...

Read more

படுகொலைகளுடன் தொடர்புடைய விவகாரம் பாதாள உலகக்குழுவின் துப்பாக்கிதாரி கைது

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவர், பல மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய பிரதான...

Read more

மீ்ண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்! : ராஜித விளக்கம்

தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது போல் உதவுவார் என முன்னாள்...

Read more

டக்ளஸ் கைது; கர்மாவில் இருந்து யாரும் தப்ப இயலாது என்பதற்கு உதாரணம் – கிருபா பிள்ளை

2000இல் யாழ்ப்பாணத்தை மாத்திரமின்றி இலங்கையை உலுக்கிய மிருசுவில் படுகொலையில் உயிர் தப்பிய ஒருவர் அப்போதைய யுத்த கால நெருக்கடியால்  டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைந்தார். அப்படி சரணடைந்தவரை டக்ளஸ்...

Read more

வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் – பிரதேசமக்கள் விசனம்

வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த...

Read more

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 98 ஆயிரத்து 987...

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

குருணாகல் - லுணுவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. அதிக வேகத்துடன்...

Read more
Page 35 of 1086 1 34 35 36 1,086