யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்...
Read moreதற்போதைய அரசாங்கம் சிறிய மக்களின் அரசாங்கம் என்றும், பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் சிறியவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreஇயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சுப்ரமணி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர்...
Read moreஇயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழும்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தை நன்கொடையாக வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...
Read more2025 ஆம் ஆண்டில் நாட்டில் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 12,650க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா...
Read moreநாய்கள் கொல்லப்பட்டு வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (01) குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன்,...
Read moreஈசி24நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் இனிமைகளை அள்ளியள்ளித் தர வேண்டும். மிகச் சிறந்த வருடமாக இது அமையும்....
Read moreகொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது....
Read moreயாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை இன்று புதன்கிழமை (31) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு அரசாங்க...
Read moreவடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக்...
Read more