நாளை (01) முதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளின் (Sri lanka Passport) செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனைக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ...
Read more(யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி) யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது...
Read more'ஈஸி கேஷ்' (Easy Cash) முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை...
Read moreபுத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (30)...
Read moreபல பிரதேசங்களில் நேற்று (29) பதிவான நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 வயது மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை...
Read more1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மவுண்ட்...
Read moreஎரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம்...
Read moreகாலி சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கடந்த 26 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, பலகொட பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே இவ்வாறு...
Read moreஇசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கொமர்ஷல் நாயகனாக நடித்திருக்கும் 'ஹிட்லர்' எனும் திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக...
Read moreகிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2015 ஆம்...
Read more