அநுராதபுரம், நிகவெவ பிரதேசத்தில் தனது மருமகளைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டில் மாமியார் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். நிகவெவ பிரதேசத்தைச்...
Read moreஇந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் வழிபாட்டுதலங்கள் மற்றும் அது தொடர்பான பகுதிகளிற்கு செல்வதை தடுக்கும், மறுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமை...
Read moreமலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கேங்ஸ்டர் பின்னணியிலான...
Read moreஅரச ஊழியர் ஒருவரின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி முப்பத்தாறு வீதத்தால் (36%) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி சுமார் இருபது வீதத்தால் (20%) குறைந்துள்ளது. ...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களில் 102 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது...
Read more'கோமாளி' படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' எனும் படத்தின் மூலம் வெற்றிகரமான நடிகராகவும் அறிமுகமாகி, ரசிகர்களிடத்தில் பிரபலமான இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன்...
Read moreதிருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம்...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். நபர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்க போவதில்லை.கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி உறுதியான தீர்மானத்தை எடுப்போம்...
Read moreமலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம். பாயவேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இன்று காலியில் நடைபெற்ற ஜயகமு பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி...
Read more