தமிழ் மக்களுக்கான நேர்மையான தீர்வினை வழங்க ரணில் விக்கிரமசிங்கவால்தான் முடியும். அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக...
Read moreஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று வெள்ளிக்கிழமை...
Read moreதமிழ் மக்களின் விருப்பங்கள், அபிலாஷைகளை நிறைவேற்றாத தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என யாழ். மாநகர...
Read moreதமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் மூலம் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் காலத்தின் தேவை கருதிய சிறந்த நகர்வு என வடக்கிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்....
Read moreசென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை ஆரம்பமான 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் மெரோன் விஜேசிங்க, தெற்காசிய...
Read moreதேர்தலில் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணரும்போது தேசிய மக்கள் சக்தி மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. எந்த அச்சுறுத்தலாலும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைத் தடுக்க முடியாது. அவர்களுக்கு மக்கள் ...
Read moreஇலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர்...
Read moreஅனைத்து அரச ஊழியர்களின் ரூ.25,000 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் 24% ஆகக் குறைந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு உரித்துடையவர்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
Read moreகொலம்போ பிரண்ட் இன் நீட் சொசயிட்டி (Colombo Friend - in- Need Society) மற்றும் எய்ட்எக்ஸ் (Aidex) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த எய்ட்எக்ஸ் விளையாட்டு...
Read moreமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை...
Read more