Easy 24 News

Sri Lanka News

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு | சந்தேக நபர்களுக்கு சரீரப் பிணை!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை...

Read more

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த ஈழத்து ஊடகவியலாளருக்கு பிடியாணை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும்...

Read more

அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்ற அநுரவின் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா? | தீபச்செல்வன்

Courtesy: தீபச்செல்வன் இலங்கையில் அரசியல் கைதிகள்என்று எவரும் இல்லை என்று  இலங்கை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார (Harshana Nanayakkara) கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த ஶ்ரீலங்கா அரச தரப்பினர்...

Read more

நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர குமார மறந்துவிட்டார் : வெருட்டுகிறாரா மகிந்த…!

"நான் மகிந்த ராஜபக்ச (Mahinda rajapaksa)என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara dissanayake) மறந்து விடுகிறார்”. என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, முன்னாள்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம் | பிமல் ரத்நாயக்க

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் கொள்கையின் ஒரு பகுதியில்லை அரசாங்கத்தின் அபிலாசையும் இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எனினும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்...

Read more

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்யுமாறு அநுராதபுரம் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,  பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம்...

Read more

ரயில் பயணத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக பயணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக...

Read more

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு (2025.05.05) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தொடர்பாக ஊடகங்களிலும்,...

Read more

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

சிவனொளிபாத மலையை கண்டுகளிப்பதற்காக நல்லதண்ணி  - சிவனொளிபாத மலை வீதியில் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20)...

Read more

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன் – அமைச்சர் சந்திரசேகரன்

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று...

Read more
Page 230 of 1129 1 229 230 231 1,129
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News