Easy 24 News

Sri Lanka News

கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

முல்லைத்தீவு (Mullaitivu) - கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். புதுக்குடியிருப்பில்...

Read more

எரிபொருள் விலை திருத்தம்: பொய்யாகிய புதிய நிர்வாகத்தின் அறிவிப்பு

எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில்  இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு வேறு எந்த போட்டியாளர் மற்றும் இயக்குனர்களுடனும் தொடர்பும் இல்லை என முன்னாள் மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர (Kanchana...

Read more

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம் : சஜித் வெளியிட்ட தகவல்

இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு (Uganda) கொண்டு செல்லப்பட்ட ஊழல்வாதிகளின் பணத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு வரும் என மக்கள் காத்திருக்கின்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச...

Read more

ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? | பசுமை இயக்கத் தலைவர்

பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியாதமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றதுஎன  பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பனை...

Read more

ஜனாதிபதி அநுரகுமார முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டம் என்ன? | நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

அதிகாரத்துக்கு வந்து ஒரு மாத காலம் முடிவடைந்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டம் வளமான நாடு அழகான வாழ்க்கையா அல்லது...

Read more

மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மகன் கைது

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது போதையில் தனது தாயையும், சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் மகன் கைது...

Read more

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். கொழும்பில்...

Read more

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

கம்பஹா நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று சனிக்கிழமை (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றத்...

Read more

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! சம்பள அதிகரிப்பை உறுதி செய்தது அநுர அரசாங்கம்

எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற...

Read more

தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் கொள்ளை !

கம்பஹா, திவுலப்பிட்டிய, ஹப்புவலான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனங்காணாத இருவர் அங்கிருந்த தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு விகாரையில் இருந்த...

Read more
Page 224 of 1099 1 223 224 225 1,099