கனடா (Canada) - ரொறன்ரோவில் நிலவிவரும் பனிப்பொழிவுடனான காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரொறன்ரோ மற்றும் அதனை...
Read moreபுலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு எதிர்வரும்...
Read moreவங்காளதேசத்தில் ஹிந்து மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க ஐ.நா தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை உலக ஹிந்து அமைப்புகளின் சம்மேளனம் ஏற்பாடு...
Read moreபுதுமுக நடிகர் கலைச்சோழன் , நடிகை தனலட்சுமி, திருவள்ளுவர்,திருமதி வாசுகி திருவள்ளுவராக நடிக்க ' திருக்குறள் ' எனும் பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. பெருந்தலைவர்...
Read moreஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வாக்குப் பதிவு கணக்கு சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் வியாழக்கிழமை (05) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டின்...
Read moreவடக்கு - தெற்கு இடையே இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின்...
Read moreதிருடப்பட்ட சொத்துக்கள் மீட்டல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல்களை தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
Read moreசர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ...
Read moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல்...
Read moreமாகாண சபை முறையை தொடர்பில் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு, அநுர அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read more