Easy 24 News

Sri Lanka News

மின் கட்டணத்தை குறைக்க வேண்டாமென அரசாங்கம் மின்சாரசபைக்கு உத்தரவு | ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும் மின்சாரசபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன. மக்களை ஏமாற்றாமல் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு...

Read more

இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார...

Read more

இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்க ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ராடார்

வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை...

Read more

‘தூய்மையான இலங்கை’ செயலணிவசம் மிகையான அதிகாரங்கள்; ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை | அம்பிகா சற்குணநாதன்

'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்,...

Read more

அந்நிய செலாவணி இருப்பை அதிகரிக்க முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டம் என்ன? | அரசாங்கத்திடம் திஸ்ஸ கேள்வி

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2028ஆம் ஆண்டாகும் போது 15 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதே ஆண்டிலிருந்து...

Read more

67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி | 65 ரூபா வரியை குறைக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை

அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோகிராம் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபாய் இறக்குமதி வரியை குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி...

Read more

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் | ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்த...

Read more

வீடொன்றின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு | களுத்துறையில் சம்பவம்

களுத்துறை , மீகஹதென்ன, லிஹினியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 04 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பில்...

Read more

மொரொந்துடுவையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

களுத்துறை, மொரொந்துடுவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை ( 19) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். மொரொந்துடுவ பொலிஸாருக்குக் கிடைத்த...

Read more

அரிசி இறக்குமதிக்கான காலவகாசம் ஜனவரி 10 வரை நீட்டிப்பு 40,500 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி | சுங்கத் திணைக்களம்

தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட காலவகாசம் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதிக்குள் தனியார் வர்த்தகர்கள் 40,500 மெற்றிக்...

Read more
Page 207 of 1097 1 206 207 208 1,097