Easy 24 News

Sri Lanka News

மருந்துகளை இறக்குமதி செய்வதில் பல சிக்கல் | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சர்வதேச சந்தையில் சில அத்தியாவசிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் எமக்கு தேவைப்படுவதுடன்...

Read more

யாழில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் : அமைச்சர் சந்திரசேகர் சூளுரை!

யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக  உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி...

Read more

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக  உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி...

Read more

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டியேற்படும் | பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை அதிகரிப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அடுத்த புத்தாண்டின் போது ஒரு...

Read more

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு – விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க...

Read more

வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக செய்றபாடுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய செயற்பாடுகள் கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று வெள்ளிக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக...

Read more

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு!

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற...

Read more

மறுமலர்ச்சிக்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்கு | பிரதமர் ஹரிணி

எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை...

Read more

தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்புடைய தீர்வை வழங்காதவரை தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பப்போவதில்லை | சி.வி.விக்னேஸ்வரன்

தேர்தல் முடிவுகள் எமது மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லை. இம்முறை வடக்கில் தமிழ் தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை. இருப்பினும் அவ்வாக்குகள் தமிழ்க்கட்சிகள் மற்றும்...

Read more

30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர் 03ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது

இலங்கை அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் (STC) ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் திறக்க...

Read more
Page 205 of 1097 1 204 205 206 1,097