சர்வதேச சந்தையில் சில அத்தியாவசிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் எமக்கு தேவைப்படுவதுடன்...
Read moreயாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி...
Read moreயாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி...
Read moreஅரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை அதிகரிப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அடுத்த புத்தாண்டின் போது ஒரு...
Read moreதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க...
Read moreமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய செயற்பாடுகள் கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று வெள்ளிக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக...
Read moreவிபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற...
Read moreஎமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை...
Read moreதேர்தல் முடிவுகள் எமது மக்கள் தமிழ்த்தேசியத்தை நிராகரித்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லை. இம்முறை வடக்கில் தமிழ் தரப்பினருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை. இருப்பினும் அவ்வாக்குகள் தமிழ்க்கட்சிகள் மற்றும்...
Read moreஇலங்கை அரச வர்த்தக (இதர) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் (STC) ஊடாக 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் திறக்க...
Read more