Easy 24 News

Sri Lanka News

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது தாக்குதல்

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் உட்பட இருவர் மீது  கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.     இந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை (10)...

Read more

படுகொலையாளிகள் பொதுமன்னிப்பு? தமிழ் மக்களுக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது? | சிறிநேசன் 

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை...

Read more

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக் கோரி அக்கரப்பத்தனையில் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் 

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று...

Read more

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின்  51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி...

Read more

மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’ – கையெழுத்து போராட்டம்

பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து...

Read more

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை…

ஆராய்ச்சி என்பது அறிதல் என்கிற கல்விச் செயற்பாடு.  இலங்கையில் தமிழர்களின் அறிதலையும், கல்விச் செயற்பாட்டையும்கூட அடக்கி ஒழிக்க முனைகின்ற கொடுமைகள் நடந்துள்ளன என்பதற்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை சாட்சியாக...

Read more

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

இனப்பிரச்சினைக்கு  சமஷ்டி முறையிலான  தீர்வு காணப்பட வேண்டும் என்று  தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்  தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் புதிய  அரசியலமைப்பின்  மூலமாக  இனப்பிரச்சினைக்கு தீர்வு...

Read more

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்

புதிய  அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள்  ஜன­வரி மாதத்தில்  ஆரம்­ப­மாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு  அமைச்சர் சட்­டத்­த­ரணி  ஹர்ஷன நாண­யக்­கார   தெரி­வித்­தி­ருக்­கின்றார். சமூக கட்­ட­மைப்பில்  காணப்­படும்   அடிப்­படை...

Read more

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும் – சிறிநேசன் எம்.பி 

கலைகள் இருக்கின்ற வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும். கலைகள் இல்லாமற்போனால் எமது பண்பாடும் கலாசாரமும் காலாவதியாகிவிடும். எனவே, கிராமத்துக் கலைகள் அந்தந்த கிராமிய கலைஞர்களால்...

Read more

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | தீபச்செல்வன்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில்...

Read more
Page 202 of 1096 1 201 202 203 1,096