Easy 24 News

Sri Lanka News

எலோன் மஸ்க்கிற்கு ரணில் ஒரே ஒரு அழைப்பு விடுத்தால்…ராஜித கூறிய அந்த விடயம்!

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்குவதற்கான வாய்ப்பு...

Read more

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் : பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) ...

Read more

பிள்ளையானின் கைதை பகிரங்கமாக வரவேற்கும் சாணக்கியன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய...

Read more

வவுணதீவு படுகொலை : புலனாய்வுப் பிரிவு அதிகாரி அதிரடியாக கைது

மட்டக்களப்பு (Batticaloa) - வவுணதீவு பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! – சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்! 

உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து...

Read more

காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – பிரதமர்

காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய...

Read more

மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு!

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று திங்கட்கிழமை (07) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. சர்வதேச நாணய...

Read more

தேர்தல் வந்தால்தான் ஈழத் தமிழர்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள் – கிருபா பிள்ளை

இலங்கைத் தீவில் தேர்தல் வந்தால் பல பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதைக் கண்டுள்ளோம். தேர்தல் முடிந்த மறுகணமே அவை காற்றில் பறக்கவிடப்படும். இதுவே கனடா தேசத்திலும் நீள்வதுதான் எனக்கு...

Read more

கிளிபர்ட் கிண்ணத்தையும் சுவீகரித்தது கண்டி கழகம்

மாஸ்டர் கார்ட் கிளிபர்ட் நொக் அவுட் றக்பி போட்டியிலும் கண்டி விளையாட்டுக் கழகம் சம்பியனாகி இந்த வருடத்திற்கான இரட்டை சம்பியன் பட்டங்களை சுவீகரித்துக்கொண்டது. சில வாரங்களுக்கு முன்னர்...

Read more
Page 200 of 1127 1 199 200 201 1,127
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News