ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு
June 18, 2026
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50℅ வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத்...
Read moreசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நான்கு மாணவர்களும் நேற்று...
Read moreமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) உள்ளிட்ட மூவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மூவரையும் மே மாதம் 19 ஆம் திகதி...
Read moreவவுனியாவில் (Vavuniya) 80 இலட்சம் பெறுமதியான 35 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா - கொக்குவெளி பகுதியில் வைத்து நேற்று (04)...
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...
Read moreகடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...
Read moreஎமது மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி...
Read moreஅரச மற்றும் தனியார் துறையினர் வாக்களிக்க செல்வதற்கு போதுமான விடுமுறை வழங்க வேண்டும். தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு தொழில் வழங்குநர்கள் கட்டாயம் போதுமான விடுமுறை...
Read more30 வருடங்களுக்கு மேல் இலங்கைத்தீவிற்குள் தமிழ்த்தேசிய இனமாக தனித்துவமான இறைமையையும் கட்டுமானத்தையும் கொண்ட நாடாக தமிழ்த்தேசம் கட்டியாளப்பட்டது.பல்வேறுபட்ட சூழ்ச்சிகளாலும் துரோகத்தினாலும் கவிழ்க்கப்பட்டு தமிழினத்தின் விடுதலையை நட்டாற்றில் விட்டு...
Read more