Easy 24 News

Sri Lanka News

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

இந்த வருடம் முதல் அரச சேவையில் உள்ள ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa)...

Read more

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்துவிடுவோம் – சிவசேனை அமைப்பினர் 

தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை...

Read more

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

நாட்டில் சில மாவட்டங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய...

Read more

டிராகன் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன்,...

Read more

அநுர அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை!

அரசியல்வாதிகளுக்கு என்ன மாதிரியான பிரச்சினை கொடுத்தாலும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள...

Read more

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (23)...

Read more

அரச ஊழியர் சம்பள உயர்வு : வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் வரவு - செலவுத் திட்டத்தின்...

Read more

தமிழர் படுகொலை – காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள் : மறைக்கப்படும் உண்மைகள்

நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசின்...

Read more

முழுமையான சமஷ்டி தீர்வு வேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து

ஒற்றையாட்சி என்ற அரசியலமைப்பை முற்று முழுதாக நிராகரித்து முழுமையான சமஷ்டி தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) வலியுறுத்தியுள்ளார்....

Read more

வருகிறது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: அரசு வெளியிட்ட அறிவிப்பு

திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட நிபுணர் ரின்சி அல்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க...

Read more
Page 184 of 1095 1 183 184 185 1,095