நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)தெரிவித்துள்ளார். 2025 வரவு செலவு திட்ட...
Read moreவடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான(sri lanka) ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின்(us) அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று(12) புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு(university of jaffna)...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது....
Read moreமட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு 38 மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை...
Read moreகிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்றையதினம் (11) பின்வரும் விடயத்தை சுட்டிக்காட்டி முழு கடையடைப்பை மேற்கொண்டனர். அந்த கோரிக்கைகளாவன, நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும்...
Read moreதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்ட விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்து கொண்டார். இலங்கைத் தமிழ் அரசுக்...
Read moreயூடியூப்பர் உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யூடியூப்பர் உதவி செய்யும் காணொளிகளை வலையொளி...
Read moreநவீன கால சமூகத்தில் ஏழைகளையும், செல்வந்தர்களையும் ஆங்கில மொழியே தீர்மானிக்கிறது. ஆங்கில மொழி புலமை உள்ளவர்கள் உயர்மட்ட தொழில்வாய்ப்புக்களை கைப்பற்றிக் கொள்கிறார்கள். இதன் காரணமாகவே தற்போது காளான்...
Read moreமட்டக்களப்பில் (Batticaloa) சட்டவிரோதமாக இயங்கிய விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாசிக்குடாவில் இயங்கிய விபச்சார விடுதியே நேற்று (07) இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...
Read moreவடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கோரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்றில் நேற்று...
Read more