Easy 24 News

Sri Lanka News

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்போம் | மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர

இளைஞர்களை அடிப்படை வாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான...

Read more

எம்மைத்தவிர எவராலும் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது – ஜனாதிபதி அநுர

நாட்டில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எமக்கு பல தசாப்தங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிட்டியுள்ளது.  நாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.எம்மைத் தவிர வேறு எவராலும் அதனை செய்ய...

Read more

மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனை அளிப்போம் | அமைச்சர் பிமல்  

தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக  தண்டனை பெற்றுக்கொடுப்போம். உலகில் உள்ள சிறந்த...

Read more

வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர் கைது!

கம்பஹா - பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், பல்வேறு வீடுகளுக்குள் நுழைந்து  பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தேக...

Read more

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டனர்.  குடிவரவு...

Read more

எலோன் மஸ்க்கிற்கு ரணில் ஒரே ஒரு அழைப்பு விடுத்தால்…ராஜித கூறிய அந்த விடயம்!

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்குவதற்கான வாய்ப்பு...

Read more

பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் : பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை

நாட்டில் வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) ...

Read more

பிள்ளையானின் கைதை பகிரங்கமாக வரவேற்கும் சாணக்கியன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய...

Read more

வவுணதீவு படுகொலை : புலனாய்வுப் பிரிவு அதிகாரி அதிரடியாக கைது

மட்டக்களப்பு (Batticaloa) - வவுணதீவு பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! – சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்! 

உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து...

Read more
Page 162 of 1090 1 161 162 163 1,090