மலையாள நடிகர் நிவின் பாலி நயன்தாராவுடன் இணைந்து டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தமர் கேவி இயக்கத்தில்...
Read moreயாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கீரிமலை சடையம்மா மடம் ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்துநிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும்...
Read moreதமிழ் திரையுலகின் சந்தை மதிப்புள்ள முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகர்களான யோகி பாபு - விமல் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'கரம் மசாலா' என பெயரிடப்பட்டு,...
Read moreபொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமக்கே ஆணை வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியினால் கூறப்பட்டுவரும் நிலையில், அதனைப் பொய்யாக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். அதன்படி உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து,...
Read moreகடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 170 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. குறித்த நாட்களில் 497,223 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக பயணித்துள்ளன. அதேவேளை,...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனவும் அதற்கு சி.ஐ.டி.யினர் அனுமதி வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால...
Read moreதேசிய தலைவர் பிரபாகரன் தமது போராளிகள் யாரும் வளர்வதை விரும்பமாட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கருணா அம்மான் (Karuna Amman) என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்...
Read moreவடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை...
Read moreகிளிநொச்சியில் கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம்...
Read moreமட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி...
Read more