முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் செய்தியாளர்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மிக கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான...
Read moreஎதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி...
Read moreஎதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் ஆர்வலருமான டேன் பிரியசாத்தின் கொலையானது அரசியல் நோக்கம் கொண்ட கொலை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்....
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு நாளும் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிய அநுரகுமார திஸாநாயக்க முதன்முதலில் எங்களுக்கு எதிராகவே பயன்படுத்தினார். ஆதலால் அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர...
Read moreசந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு முட்டை 23 ரூபா முதல் 29 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரை...
Read moreஜேவிபியினர் மாக்சிச லெனினிச கொள்கைகளுடைய ரஷ்யா, சீனா, கியூபா என இடதுசாரிகள் இருக்கின்ற நாடுகளை போல் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகின்றது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan)...
Read moreவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முழுவதும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது என்று முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சரத்...
Read moreகொச்சிக்கடை தேவாலயம் அருகே சந்தேகத்திற்கிடமான நடத்தைக்காக நேற்று (21)கைது செய்யப்பட்ட பெண் இன்று கொழும்பு(colombo) நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார் PickMe ஓட்டுநருடன் தேவாலய வளாகத்திற்கு...
Read more