Easy 24 News

Sri Lanka News

கிளிநொச்சியில் கடும் மழை ; பல வீடுகளுக்குள் வெள்ளம்

கிளிநொச்சியில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (27) பகல்  சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில்  ஏற்பட்ட வெள்ளம்...

Read more

மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு சேதம்

யாழ். புன்னாலைக்கட்டுவன், திணைப்புலம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு ஒன்று பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர்...

Read more

உயர்தர பரீட்சையில் சாதனைபடைத்த இரட்டை சகோதரர்கள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் 3 'ஏ' சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 3 'ஏ' சித்திகளைப்...

Read more

வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read more

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளுக்கு வெளியான அறிவிப்பு

சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என...

Read more

சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை : இந்துக் குருமார் அமைப்பு

நாட்டிலுள்ள சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்வதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச....

Read more

இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி!

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற   பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read more

சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு : சிறிகாந்தா பகிரங்கம்

சுமந்திரன் (M. A. Sumanthiran) தமிழினத்தின் சாபக்கேடு அவரை கொண்டு வந்த சிலர் இன்று உயிரோடு இல்லை என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான...

Read more

திசைகாட்டியில் கொலைகளே நடக்கின்றன – சஜித்

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்து, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான...

Read more

தமிழ் மீனவர்மீது அமைச்சர் சந்திரசேகரத்தின் அடியாட்கள் தாக்குதல் – வடக்கில் அராஜகம்

முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என  தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் செய்தியாளர்...

Read more
Page 156 of 1090 1 155 156 157 1,090