Easy 24 News

Sri Lanka News

ஜூனில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘அடங்காதே’

'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் - 'சுப்ரீம் ஸ்டார் 'சரத்குமார் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் 'அடங்காதே' எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும்...

Read more

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன் இன்றும் ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில்...

Read more

விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம், வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில்...

Read more

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் சரித் தில்ஷான் பகிடி வதையால் உயிரிழந்ததாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எடுக்க கூடிய...

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

நவம்பர் மாதம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய...

Read more

ஊழலில் தேசிய ஹீரோவான பிள்ளையான் : பிரதமர்

தங்கள் ஊழல் முகாமை, மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை எதிர்க்கட்சி இன்னும் உணராமையினால்தான் பிள்ளையான் போன்ற நபர்கள் தேசிய ஹீரோக்களாக உயர்த்தப்படுகிறார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read more

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு...

Read more

யாழில் இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களின் 40 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு! 

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த, மக்களுக்கு சொந்தமான 40 ஏக்கர் காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில்...

Read more

பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது – கெமுனு விஜேரத்ன

எரிபொருள் விலைகள் குறைவடைந்தாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற...

Read more

அநுர அரசின் சுற்றறிக்கையை மறந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!!

ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளில் நான்கு பேர் தற்போது தங்கள் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர...

Read more
Page 154 of 1090 1 153 154 155 1,090