இலங்கை (Sri Lanka) பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ...
Read moreபிபில பொலிஸ் பிரிவில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (9) இடம்பெற்றதாக பொலிஸார்...
Read moreஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றுள்ளது. விக்கிரமசிங்கவின் அழைப்பின்...
Read moreஇலங்கை தமிழர்களுக்கு (Srilankan tamils) தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை நேற்று (08.06.2025)...
Read moreதலையிருக்க வால் ஆடக் கூடாது என கட்சி உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) எச்சரித்துள்ளார். இலங்கை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக்...
Read moreஇலங்கை அணிக்கும் சைனீஸ் தாய்ப்பே அணிக்கும் இடையிலான டி குழுவுக்கான AFC ஆசிய கிண்ணம் - சவூதி அரேபியா 2026 மூன்றாவது தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு...
Read moreஉயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல்...
Read moreகிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படுகிறது. எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து...
Read moreஅரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்த எதிரிகளும் இல்லை, நிரந்தர நலன்கள் தான் நிலைநிறுத்தபடும் என்ற விடயம் வொசிங்டன் அரசியல் அரங்கில் மட்டுமல்ல யாழ்ப்பாண அரசியல் அரங்கிலும்...
Read more