மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி...
Read moreயாழ்ப்பாணம் (Jaffna) - வலிகாமம் வடக்கிலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது. காணி உரிமையாளர்களால் மயிலிட்டிச் சந்தியில் இன்று (21) குறித்த...
Read moreகொழும்பில் மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாலம்பே...
Read moreஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பதுளை - லுனுவத்த பகுதியில் இன்று (21) காலை இந்த...
Read moreஅடுத்து வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam...
Read more2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் முதல் நிகழ்வை கிளிநொச்சியில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி நிதியிலிருந்து...
Read moreஅதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பிரபாகரனுடனும் கூட்டணி அமைக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
Read moreவணிக ரீதியிலான சினிமாக்கள் வெளியாகி பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெறுவது போல் தற்போது சுதந்திர படைப்பாளிகளின் சுயாதீன திரைப்படங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்தப் பட்டியலில் ' மாயக்கூத்து'...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாவுடன் இந்திய பிரஜை ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (21) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 30 வயதுடைய...
Read more2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 27.5 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு...
Read more