Easy 24 News

Sri Lanka News

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு :அரசின் கண்டிப்பான உத்தரவு

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நாடாளுமன்றத்தின் சட்டமாக நிறைவேற்றப்பட்டதால், அனைத்து நிறுவனங்களும் சம்பள உயர்வை அவசியம் வழங்க வேண்டும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

Read more

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – மக்களுக்கு வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலத்தை நீட்டிக்க தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும ...

Read more

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘ ‘ றெக்கை முளைத்தேன்” படத்தின் இசை வெளியீடு

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' றெக்கை முளைத்தேன்' படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர்கள் ஏ. ஆர். முருகதாஸ்- எம்....

Read more

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து

செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." - என்று அவுஸ்திரேலிய  கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் ...

Read more

17 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; மூத்த சகோதரியின் காதலன் கைது

17 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் மூத்த சகோதரியின் காதலன் காலி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

தெமட்டகொடையில் துப்பாக்கி , தோட்டாக்களுடன் இளைஞன் உட்பட இருவர் கைது

கொழும்பில் தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேலுவன வீதி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இளைஞன் உட்படஇருவர் நேற்று திங்கட்கிழமை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை...

Read more

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான...

Read more

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே |  அருட்தந்தை மா.சத்திவேல்

தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கல்முனையில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்துப் போராட்டம்  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்  திங்கட்கிழமை (21) இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற...

Read more

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்  – வலிகாமம் வடக்கு பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (21) காலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல்...

Read more
Page 116 of 1088 1 115 116 117 1,088