Easy 24 News

Sri Lanka News

ரணில் இன்று வெளியிட உள்ள விசேட அறிக்கை

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று (10) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். குறித்த விடயத்தை முன்னாள்...

Read more

அடுத்தடுத்து முக்கிய நாடுகளுக்கு பறக்கும் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் ஜனாதிபதி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும்,...

Read more

வடக்கு கிழக்கிற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி | வலியுறுத்தி திரியாயில் போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய்...

Read more

அழிந்துவரும் பறவையினத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிபுணர்வு பலகை

இயற்கைக்கான கூட்டிணைவில் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் நோக்குடன் அழிவின் விளிம்பில் இருக்கு Indian Courser பறவையானத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமான விழிப்புணர்வு பலகை ஒன்று மண்கும்பான்...

Read more

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து | மஹிந்த எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டின் 04 இலக்க ஜனாதிபதிகளின் உரித்துக்களை இரத்துச் செய்யும் பொருட்டு ஆக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read more

முல்லையில் இராணுவத்தால் தாக்கப்பட்டவர் சடலமாக மீட்பு | விசாரணைக்கு ரவிகரன் வலியுறுத்து

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07) அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்....

Read more

பலஸ்தீன் – இஸ்ரேல் மோதல் மனித பேரழிவு | சஜித் கவலை

பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப் போர் தற்போது மனித பேரழிவாக உருவெடுத்து வருகிறது. இந்தப் பேரழிவை தடுப்பதற்கு அஹிம்சை மாத்திரமே ஒரே வழியாகும் என எதிர்க்கட்சி தலைவர்...

Read more

அநுரவின் கேள்விக்கு பதில் வழங்க துணியாத எதிர்க்கட்சி! அர்ச்சுனா வெளிப்படை

நாட்டில் இனி ஐம்பது வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பில்...

Read more

அநுரவை குறி வைத்து பரப்பப்பட்ட அவதூறு – CID இல் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரவை (Anura Kumara Dissanayake) குறி வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read more

பாடசாலைகளை விட்டு வெளியேறும் பெருந்தொகை மாணவர்கள்: பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...

Read more
Page 106 of 1088 1 105 106 107 1,088