Easy 24 News

Sri Lanka News

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,198 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறைப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

ஜி.எஸ்.பி. பிளஸ் நீக்கப்பட்டால் மீனவர் சமூகமே பாதிக்கப்படும் – சுமந்திரன்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தடைசெய்யுமாறு  ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அது  விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மீனவர் சமூகமே பாரியளவில் பாதிக்கப்படப் போகின்றது. என்று தமிழ்த்...

Read more

தொடர் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையால் தொடர் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் சீரான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. இதனை ஈடுசெய்ய உதவுங்கள். என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்...

Read more

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்...

Read more

சிறைக் கைதிகள் இனிமேல் ‘சூம்’ ஊடாக உறவுகளுடன் பேச முடியும்

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ‘சூம்’ தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான்...

Read more

இளைஞர்கள் நாட்டைவிட்டு தப்பியோட அரசே காரணம் – சுமந்திரன்

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே எமது இளைஞர்கள் இன்றும் ஆபத்தான வழிகளில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றனர். இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு. என்று...

Read more

விமலின் வீட்டில் ‘மொட்டு’வின் பங்காளிகள் கூடித் தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தின் செயற்பாடு ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது விடயம் குறித்து...

Read more

பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி இலங்கை நாடாளுமன்றமே முடிவெடுக்கும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read more

சமஷ்டி முறைமையே பாதுகாப்பு :மஸ்கெலியாவில் கஜேந்திரன்

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறைமை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும். என்று...

Read more

கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவில்லை – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை....

Read more
Page 1037 of 1066 1 1,036 1,037 1,038 1,066