Easy 24 News

Sri Lanka News

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர். கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த...

Read more

நீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கீழ் பல்வேறு அடிப்படைகளில் ஐந்து வருடங்களுக்கு அதிககாலம் சேவையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்துக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை ...

Read more

எரிபொருள் விலை அதிகரிப்பால் பல தரப்பினர் பாதிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அது சார்ந்த ஏனை பல உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. இன்று செவ்வாய்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரித்துள்ளதோடு , எதிர்வரும்...

Read more

கொவிட் தொற்றுக்குள்ளானோரில் 54 வீதமானோர் நீரிழிவு நோயாளிகள்!

இலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 54.9 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாவர். இவ்வாறான தொற்றா நோய்களுடன் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கும் , ஏனைய நோயாளர்களும் சிகிச்சை...

Read more

பொது சுகாதார பிரிவினருக்கும் 7,500 ரூபா கொடுப்பனவு

வைத்திய சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் ஏற்படும் அநீதியை தவிர்ப்பதற்காக ஏனைய பொது சுகாதார பிரிவினருக்கும் 7,500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக...

Read more

நிவாரணப் பணிக்கு நிதி உதவி செய்யுமாறு க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள்...

Read more

சுகாதார அமைச்சின் கீழ் – கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள்

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,...

Read more

ஆயுர்வேத மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு

நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் கே.எல். நக்பர் அவர்களினால் தொடர்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தியினை...

Read more

யாழில் கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின்...

Read more

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில்...

Read more
Page 1035 of 1066 1 1,034 1,035 1,036 1,066