Easy 24 News

Sri Lanka News

மேலும் 2,663 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் இன்றைய தினம் மேலும் 2,663 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கெரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 364,737. ஆக உயர்வடைந்துள்ளது....

Read more

இராணுவம் அறிவிப்பதுதான் கொரோனா சட்டம்: ஸ்ரீதரன்

இலங்கையில் ஏற்றப்படும் சில கொரோனா தடுப்பூசிகளை 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கையிலிருந்து அவ்வாறான நாடுகளுக்கு பயணம் செய்யவிருப்பவர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை  மேற்கொள்ள முடியாத...

Read more

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல: லக்ஸ்மன் கிரியெல்ல

அது மட்டுமல்ல கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் நாடு முடக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம...

Read more

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 2,283 பேர் குணமடைவு!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 2,283 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340...

Read more

நாட்டை முடக்க வேண்டாம்..! என்பதே பெரும்பான்மையோரின் நிலைப்பாடு: அஜித் நிவாட் கப்ரால்

நாட்டை முடக்க வேண்டும்  என  சுகாதார தரப்பினர் கூறினாலும்,  நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் நாட்டை முடக்காது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read more

வவுனியாவில் இருவர் கொரோனாவுக்கு பலி

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.   கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

Read more

பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

இன்றும் நாளையும் நடைமுறைக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது நிகழ்வுகள் மற்றும் திருமணங்கள்...

Read more

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் தொல்பொருளியல் சட்டத்தை மீறியும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி...

Read more

வீதி விபத்துகளால் நேற்று 10 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் ஒன்பது பேர் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் ஆவர். ஒருவர் முச்சக்கர...

Read more

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது – தலிபான்கள் அறிவிப்பு

20 வருட அமெரிக்க தலையீடு மற்றும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புகளுக்கு பின்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலிபான்களின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளர் மொஹமட்...

Read more
Page 1031 of 1135 1 1,030 1,031 1,032 1,135
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News