வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி...
Read moreநாட்டில் நேற்றைய நாளில் 35,661 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 20,506 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,...
Read moreபெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சார சபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா...
Read moreபாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (05) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்துக்காக 50...
Read moreகொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு காவற்துறை...
Read moreபஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாலோ, அமைச்சரவையை மறுசீரமைப்பதன் ஊடாகவே இந்நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. எனவே, தற்போதுள்ள சிஸ்டத்தில் மாற்றம் அவசியம். அந்த மாற்றத்தை ஜனாதிபதியால்கூட செய்ய...
Read more2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித ஊடகங்களிடம் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும்...
Read moreஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வை எட்ட முடியும். அவர்களின் பிரச்னைகளுக்குக் கட்டாயம் தீர்வு காணப்பட...
Read moreநாட்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள்...
Read more