தற்போது நிலவும் வானிலையில் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக ஜூன் 23 ஆம் திகதியில் இருந்து) சிறிது மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய மற்றும்...
Read moreஎரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று...
Read moreகொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் சேரபுர கிராம...
Read moreகடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதுவரை,...
Read moreநாட்டில் அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் பத்து நாட்களில் தெமட்டகொட – அராமய பகுதியில் உள்ள மக்களுக்கு பீ.சீ.ஆர் அல்லது...
Read moreஇந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற கட்சி தலைவர்கள்...
Read moreஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 25 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில்...
Read moreநாட்டின் மேலும் 1,898 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து இன்றைய தினம் சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து...
Read moreஇராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். காவற்துறை மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் படுகாயமடைந்த...
Read moreஎரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக...
Read more