Easy 24 News

Sri Lanka News

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 323 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 323 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

Read more

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் கைது

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://Facebook page / easy 24 news

Read more

ஜனாதிபதிக்கு ஹிருணிகா அவசர கடிதம்

மேல்நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்பைப் புறந்தள்ளி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா, எதிர்வரும் காலங்களில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டாலோ அல்லது அரசியலில் பிரவேசித்து...

Read more

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ

இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல்...

Read more

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராக பாலாம்பிகை முருகதாஸ்

ஜனநாயக செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது....

Read more

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐ.நா. விசனம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபை...

Read more

மன்னாரில் கொரோன தடுப்பூசி வழங்கள் செய்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் சமூக மட்டத்திலான கொரோன பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் ஆடைதொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்றையதினம்...

Read more

தொற்றாளர்களை மறைத்து வைத்துள்ள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சில அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

யாழ்பாணம் கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரம்

நாட்டில் இதுவரை 2,513,654 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை...

Read more
Page 1020 of 1067 1 1,019 1,020 1,021 1,067