யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையகப்பகுயதில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா...
Read moreகிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிய...
Read moreநாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...
Read moreஇரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று(11) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இராணுவ தளபதி ஜெனரல்...
Read moreசீனாவிலிருந்து மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானமும், சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தது. இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
Read moreசீனாவில் தயாரிக்கப்பட்ட சீனாபோர்ம் கொவிட்-19 தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக 2 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள்...
Read moreசுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் மாதம் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஆகிய பரீட்சைகள்...
Read moreநிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான...
Read moreமட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். தாழங்குடா சமுர்த்தி வங்கி...
Read more