நல்லாட்சியில் காணப்பட்ட குறைபாடுகளால் நாடு 5 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. அதனையடுத்து மேலும் இரண்டு வருடங்கள் கொவிட் பரவலால் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே யுத்த காலத்தில் நமக்காக...
Read moreசிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு...
Read moreசீனாவின் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றுமோர் பங்கு இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள், பீஜிங்கிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ்...
Read moreஇலங்கையில் மேலும் 14 டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர...
Read moreஇணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுதலை புலிகள் அமைப்பினை பிரசித்தப்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை பதிவிட்டமை தொடர்பில் திருகோணமலை குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை...
Read moreஅரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். எஞ்சிய இரண்டு...
Read moreகொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் என்பதால் , சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய ஆரம்பகட்டமாக 100 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட...
Read moreஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மீண்டும் ஹட்சன் சமரசிங்க பதவியேற்றதன் பின்னர் தனது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன், பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் ஆசிகளையும்...
Read moreமோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம்...
Read moreநானுஓயா காவற்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு தொகை உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கபட்டிருந்த...
Read more