இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியத்தேவை இன்றி வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி சுகாதார பிரிவினர்...
Read moreமாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். நாடளாவிய...
Read moreமட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப் பொருளுடன் மூவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான...
Read moreகொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்....
Read more15 வயது சிறுமி ஒருவரை இணையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த இணைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் குறித்த இணைதளத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreதென் பிலிபைன்ஸில் 85 பயணிகளுடன் பயணித்த இராணுவ விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreகடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். அதில் பாதசாரிகள் மூவரும் ,...
Read moreவட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே...
Read moreஇன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல்...
Read moreவவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில்...
Read more