காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பாக...
Read moreவவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணிகள் இன்று (07) முதல் இடம்பெறவுள்ளன. இதன்படி, வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர்...
Read moreகொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது தடுப்பு மருந்தாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது. அதற்கு அமைவாக இலங்கைக்குக்...
Read moreரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி கொவிட்-19 தடுப்பூசியின் 50,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசி பங்குகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரஷ்ய...
Read moreசில்லறைத் திருத்தங்களைக் கொண்டு வந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்ற முனைய வேண்டாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு வெறும் திருத்தங்கள் பயனற்றவை. அது முற்றாக நீக்கப்படவேண்டும் என தமிழ்த்...
Read moreவெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆராய தேசிய தேர்தல்...
Read moreமேலும் 50,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று காலை குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
Read moreமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
Read moreவவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று திங்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். தூக்கத்திற்கு சென்ற...
Read moreநாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசிகள், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன...
Read more