Easy 24 News

Sri Lanka News

இரண்டாம் அரையாண்டுக்கான மாவட்ட விலை நிர்ணய குழு கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாம் அரையாண்டுக்கான விலை நிர்ணய குழு கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில்  07/07/2021 பி.ப 2.00மணிக்கு மாவட்ட செயலக...

Read more

ஜுலை 15இல் ஜனாதிபதியுடன் சு.க. விசேட சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

Read more

அரசாங்கத்துக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் – எல்லே குணவங்ச தேரர்

கொழும்பில் உள்ள அரச நிறுவனங்களுக்கு சொந்தமான  காணிகளை  விற்பதற்கும், குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு விடுவதற்கும்  அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு  எதிராக இதுவரை  நீதிமன்றில் இரண்டு...

Read more

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்தமை: வைத்தியர் பணி இடை நிறுத்தம்

15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில்,  குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், பிரபல...

Read more

ஒரு வார காலமாக தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு..!

ஒரு வார காலமாக காணாமல் தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு...

Read more

சட்டவிரோத மணல் கடத்தல் ; 15 பேர் கைது

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றமை குறித்து, 13 உழவு வண்டிகளுடன், 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பகுதியில், 11 உழவு வண்டிகளுடன், 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

Read more

சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

கதிர்காமம் – நாகவீதி – சமுர்தி வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (06) இரவு 7.30 மணியளவில் தனிப்பட்ட காரணத்திற்காக...

Read more

75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நுவரெலியா...

Read more

அரசுக்கு எதிராக தலதா உரை

இப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்துத் தூக்கிச் செல்லும் சம்பவங்களை...

Read more
Page 1006 of 1067 1 1,005 1,006 1,007 1,067