Easy 24 News

Sri Lanka News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 290 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 290 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கை

பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும்,  அண்மைக்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 333 நபர்கள் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 333 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

யாழில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன்...

Read more

வாகன இறக்குமதிக்கான தடையுத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வாராந்த...

Read more

அரிசி இறக்குமதி செய்யக் காரணம் விவசாயிகளாம் | எஸ்.எம். சந்திரசேன புதுவிளக்கம்

அரச  காணிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதாகவும் , நில ஆக்கிரமிப்பு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அரச காணிகள் தேசிய...

Read more

தமிழர் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவம் | நவநீதம்பிள்ளை

இலங்கையில் போரின்போது இராணுவத்தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்புத் தேவைக்கென மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீள...

Read more

கூட்டமைப்பு – தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்கள் சந்திப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்ட இணையவழி கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின்...

Read more

யாழில் ஊரடங்கில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும், அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

Read more

யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி | கண்டன தீர்மானமும் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம்  மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த...

Read more
Page 1003 of 1134 1 1,002 1,003 1,004 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News