இங்கிலாந்துக்கு எதிராக கிரனெடா, சென். ஜோர்ஜ் தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நிறைவுக்கு வந்த கடைசி டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இதன்...
Read moreகொழும்பு மாநகர சபையின் விளையாட்டுத்துறை மற்றும் பொழுதுபோக்கு திணைக்களம் நடத்திய மேயர் சவால் கிண்ண கலப்பு இன வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இராணுவ அணி சம்பியனானது. பி.ஆர்.சி....
Read moreஇண்டியன் பிறீமியர் லீக்கின் 14ஆவது அத்தியாயத்தை கடந்த வருடம் முடித்து வைத்த சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இந்த வருடம் ஆரம்பித்துவைத்த...
Read moreஇலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜெஹான் முபாரக் நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள்...
Read moreஇலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள எடின்பரோ இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டித் தொடர் மற்றும் கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் நாளை முதல் ஏப்ரல் 3...
Read moreஇலங்கையுடன் மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா எதிர்வரும் ஜூன் மாதம் இங்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு 6 வருடங்களின் பின்னர் விஜயம் செய்யும் அவுஸ்திரேலியா...
Read moreஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியை சேர்ந்த பிராவோ 2-வது இடத்தில் உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் சாய்த்தவர் மலிங்கா....
Read moreஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான ஜேசன் ரோய்க்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் 2,500 யூரோ அபராதத்தை இங்கிலாந்து கிரிக்கெட் சபை விதித்துள்ளது. ஜேசன் ரோய் மீது...
Read moreசென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் மகேந்திர சிங் தோனி ஒப்படைத்தார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது ட்விட்டர்...
Read moreஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை கைப்பற்றியதை குறிப்பதற்காக புதிய ஜெர்சியில் லோகோவுக்கு மேல் 4 நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...
Read more