இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது....
Read moreஇலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸ் நிறைவில்...
Read moreஇலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்ட இருபாலாருக்குமான கூடைப்பந்தாட்ட இறுதிக் கட்டப் போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்றும் (18) நாளையும் (19)...
Read moreவட குவீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற கார் விபத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை வீரர் அண்ட்றூ சைமண்ட்ஸ் பலியானார். இறக்கும்போது அவருக்கு 46 வயது. கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்...
Read moreதுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6 அணிகளுக்கு இடையிலான மகளிர் பெயார்ப்ரேக் அழைப்பு கிரிக்கெட் (இருபது 20) சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு முதலாவது...
Read moreமும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸை 5 விக்கெட்களால் மும்பை...
Read moreஇங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக நியூஸிலாந்தின் முன்னாள் தலைவர் ப்றெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். தமது ஆடவர் டெஸ்ட் அணியின் பயிற்றுநராக மெக்கலமை நியமித்துள்ளதாக...
Read moreராஜஸ்தான் றோயல்ஸுக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிபெற்றது....
Read moreபாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெறவுள்ள இருவகை மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கான 15 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சமரி அத்தபத்துவை அணித்...
Read moreகென்ட் அணிக்கு எதிராக கென்டபறியில் நடைபெற்ற 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வளர்ந்துவரும் அணி வீரர் 22 வயதான நிஷான் மதுஷ்க இரட்டைச் சதம்...
Read more