இங்கிலாந்து அணி 17 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளது. இந்த விஜயத்தின்போது 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட்...
Read moreபங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண் மத்தியஸ்தர்கள் கடமையாற்றவுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு கள மத்தியஸ்தர்களும் ஒரு...
Read moreதுபாய்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய...
Read moreஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கை...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியுடன் மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு...
Read moreசனத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சு திறன் காரணமாக இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியுடனான 5 ஆவது லீக் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி இலகுவான வெற்றியை...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவருமான மஹேல ஜயவர்தன இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றி வந்த...
Read moreபிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய இரகசிய கடிதம் சிட்னியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 63 ஆண்டுகளுக்குப் பிரித்து படிக்க முடியாது....
Read moreகொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 6 நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்ட தெற்காசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நேபாளமும் இந்தியாவும் தகுதிபெற்றன. இலங்கையை 2ஆவது...
Read more