தென் ஆபிரிக்காவுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா அமோக...
Read moreஇலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் முன்னாள்...
Read moreபங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து...
Read more2022 ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ச, வனிந்த ஹசரங்க, துஷ்மன்த்த சமீர, மஹீஷ...
Read moreஇங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில்...
Read moreகபடி சுற்றுப்போட்டியொன்றில் கலந்து கொண்டவர்களுக்கு, கழிவறையில் உணவை வைத்திருந்து பரிமாறிய சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அதிகாரி ஒருவர் சேவையலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் 16 வயதுக்குட்டோருக்கான...
Read moreஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய...
Read moreஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, நடப்பு ஐசிசி இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது...
Read moreஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வெள்ளிக்கிழமை (23) 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட 2ஆவது சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டிய இந்தியா,...
Read moreஇந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் இன்று இரவு நடைபெறவுள்ள 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா களம் இறங்கவுள்ளது. மறு...
Read more