பங்களாதேஷில் 2024இல் நடைபெறவுள்ள 9ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேரடித் தகுதியைப் பெற இலங்கை தவறியுள்ளது. தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற...
Read moreவடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக...
Read moreவரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்...
Read moreபிரெஞ்சு மகளிர் கால்பந்தாட்ட அணியின் 3 முன்னிலை நட்சத்திரங்கள் மூவர் அவ்வணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அணித்தலைவர் வெண்டீ ரெனார்ட், கடிடியாட்டோ டியானி, மேரி கடோடோ ஆகியோர் இவ்வாறு அணியிலிருந்து விலகியுள்ளனர். வெண்டி ரெனார்ட் பிரான்ஸின் சிரேஷ்ட மகளிர் அணிக்காக 2011 முதல் 142 போட்டிகளில் விளையாடியவர். இனிமேல் தான் பிரான்ஸுக்காக விளையாடப் போவதில்லை என கடந்த வார இறுதியில் அவர் அறிவித்தார். 2023 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இது கவலையானது. ஆனால், எனது மனநலத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுவே. இந்த சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தில் நான் விளையாட மாட்டேன். எனது முகம் வலியை மறைக்கலாம் ஆனால், இதயம் வேதனையடைகிறது' என 32 வயதான வெண்டீ கூறினார். லியோன் கழகத்துக்காகவும் 276 போட்டிகளில் பங்குபற்றி 96 கோல்களைப் புகுத்தியவர் வெண்டீ. கழக ரீதியான போட்டிகளில் 14 பிரெஞ்சு லீக் மற்றும் 8 ஐரோப்பிய கிண்ணங்களை அவர் வென்றுள்ளார். வெண்டீயின் விலகல் அறிவிப்பு வெளியாகி ஒரு மணித்தியாலத்தில் கடிடியாட்டோ டியானியும் விலகுவதாக அறிவித்தார். 27 வயதான டியானி தற்போதைய பிரெஞ்சு லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் புகுத்தியவர். 'எனது அணித்தலைவரின் அறிவிப்பையடுத்து, தேசிய அணியுடனான தொடர்பை நான் துண்டித்துக் கொள்கிறேன். ஆழமான மாற்றங்கள் நடந்தால் மீண்டும் நான் வருவேன்' என டியானி கூறினார். அத்துடன், 24 வயதான மேரி கடோடோவும் விலகுவதாக அறிவித்தார். பிரெஞ்சு மகளிர் பயிற்றுநரையோ கால்பந்தாட்ட சம்மேளனத்தையோ மேற்படி மூவரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. எனினும், பிரெஞ்சு மகளிர் அணியின் பயிற்றுநர் கொறீன் டியாக் 2017 இல் பதவியேற்றபின், அவருக்கும் அணியினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் பதவியிலிருந்து வெண்டீ விலகியதுடன் 4 வருடங்களின் பின் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இதேவேளை, இம்மூவரின் விலகல்...
Read moreமெல்பர்னில் மூன்று வருடங்களுக்கு முன்னர் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிகொண்டு சம்பியனான அவுஸ்திரேலியா இம்முறை அதே அணியை முதலாவது...
Read moreபாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பபட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கான தடை நீக்கப்ட்டுள்ளது....
Read moreஇலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் ஆகியோர் நியூஸிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும்...
Read moreஉஸ்பெகிஸ்தானில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான அடைவு மட்டத்தை இலங்கையைச் சேர்ந்த 6 மெய்வல்லுநர்கள் எட்டியுள்ளனர். தியகம, மஹிந்த ராஜபக்ஷ...
Read moreதியகம, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான ஆசிய இளையோர் மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் கண்டி, திகன, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த...
Read moreபங்களாதேஷுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures