இந்திய மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான,...
Read moreஉடல் ஒத்துழைத்தால் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடுவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனி தெரிவித்தார். மற்றொரு ஐபிஎல் பருவ காலத்தில்...
Read moreஐபிஎல் 2023 இன் இறுதிப்போட்டியில் அற்புதமாக துடுப்பெடுத்தாடியமைக்காக குஜராத் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனிற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். சென்னை அணிக்கு எதிரான ...
Read moreநேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவந்த மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது. கிர்கிஸ்தானுக்கு எதிராக வார இறுதியில் நடைபெற்ற நிரல்படுத்தல் ...
Read moreகடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 27.05.2023...
Read moreஇலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியினர் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....
Read moreஇலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டு முன்னேற வேண்டுமானால் கால்பந்தாட்ட பயிற்சியகங்களுக்கு இடையில் வருடாந்தம் பெரிய அளவிலான கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர்...
Read more47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான தேசிய கயிறு இழுத்தல் போட்டியின் ஆண்கள் பிரிவில் தென் மாகாண அணி வெற்றியீட்டியதுடன், பெண்கள் பிரிவில் மேல் மாகாணம்...
Read moreஎல்சல்வடோரில் கால்பந்தாட்டப்போட்டியொன்றில் இடம்பெற்ற தள்ளுமுள்ளில் சிக்குண்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். எல்சல்வடோரின் தலைநகர் சான் சல்வடோரில் உள்ள கால்பந்தாட்டமைதானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழு ஆண்கள் உட்பட...
Read moreமருதுமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மருதமுனை பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி4யூ வொரியர்ஸ் சம்பியனானது. அணிக்கு 9 பேர் கொண்ட...
Read more