பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13...
Read moreஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டு...
Read moreகிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமர்விலிருந்து மற்றுமொரு நீதிபதி வியாழக்கிழமை...
Read moreஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரை இறுதியில் தென் ஆபிரிக்கா நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விசாரிப்பதற்கு புதிய நீதியரசர்கள் குழுவொன்று இன்று...
Read moreஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு எதிராக கடந்த இரண்டரை வருடங்களாக முன்வைக்கப்பட்டுவந்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு...
Read moreபங்களாதேசிற்கு எதிரான போட்டியில் அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழப்பு தொடர்பில் விமர்சனம் செய்தமை குறித்து பங்களாதேஸ் நீதிமன்றம் பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் வக்கார் யூனிசிற்க்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது....
Read moreஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 16 பிடிகளைத் தவறவிட்டு, அரை இறுதி வாய்ப்பை இழந்த இலங்கை, இப்போது சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பையும் இழக்குமோ என்ற...
Read moreஇலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம். சின்னஸ்சுவாமி விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ண...
Read moreஇலங்கையில் கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதியளித்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நபர்களால் விசேட குழு ஒன்றை அமைக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
Read more