இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20...
Read moreமிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் 4ஆவது அத்தியாயம் ஆரம்பமவாதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்கு உற்சாகம் ஊட்டும் வகையில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 'மினி கூப்பர்...
Read moreகொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்தாடுவதற்கு இந்தியா ஏ அணி தகுதிபெற்றுள்ளது. பங்களாதேஷ் ஏ அணிக்கு...
Read moreஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இதன் மூலம்...
Read moreகொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவுக்கான கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ அணியை 8 விக்கெட்களால் இந்திய...
Read more2026 ஆம் ஆண்டின் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்தும் திட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம் விலகியுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்கான செலவுகளின் அதிகரிப்பே இதற்குக் காரணம் எனத்...
Read moreஎட்டு நாடுகள் பங்குபற்றும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற பி குழுவுக்கான 2 போட்டிகளில் இந்திய ஏ...
Read moreஸிம்பிபாப்வேயில் நடைபெற்ற 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் சிறப்பு அணிக்கு இலங்கை வீரர்கள் மூவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க,...
Read moreஸிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தொடர்ச்சியான வெற்றிகளை இலங்கை ஈட்டுவதற்கு கூட்டுமுயற்சியே காரணம் என இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்தவர்களில்...
Read moreசிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண காலப்தாட்ட சுற்றுப் போட்டியில் இரண்டு போட்டிகள் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளன. அணிகள் நிலையில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures