இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இலங்கை விளையாட்டுத் துறை...
Read moreஇலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா 2011 உலகக்கோப்பை இந்தியா-இலங்கை இறுதிப் போட்டி மீது தன் ஐயங்களை எழுப்ப, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா விசாரணைக்கு...
Read more17 வயது கபடி வீராங்கனையைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 49 வயது குத்துச்சண்டை பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் நரேஷ்டாகியா. மாநில...
Read moreஇங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 340 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது. நொட்டிங்ஹாம்...
Read moreஉலக கோப்பை தொடரில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் ரன் மழை பொழிகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் சதம் விளாசி, அணியை அரையிறுதிக்கு அழைத்துச்...
Read moreஇந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், ‘ஸ்மார்ட்’ கிரிக்கெட் வீரர்,’’ என, இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக சுழற்பந்துவீச்சாளர்...
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடியில் இருந்து 7.5 கோடிக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின்...
Read moreவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று...
Read moreமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றி தங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார். மகளிர் உலகக்...
Read moreபுரோ கபடி லீக் 5-வது சீசனுக்கான பரிசுத் தொகை ரூ.2 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள்...
Read more