‘‘பெரும்பாலான விக்கெட்கீப்பர்கள் எதிரணியின் பேட்ஸ்மேனுடன் வார்த்தை போரில் ஈடுபடுவர். ஆனால், தோனி எதுவும் தவறாக பேச மாட்டார். இவரது வழியை பின்பற்றுகிறேன்,’’என, சகா தெரிவித்தார். இந்திய அணியின்...
Read moreடெஸ்ட் அரங்கில் அதிக முறை 600 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் சாதனையை, கோஹ்லியின் இந்திய அணி தகர்க்க வேண்டும். இது எனது பயிற்சி காலத்தில் நடக்க...
Read moreஇந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) நடந்த ‘ஸ்பாட்–பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட...
Read more5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், சின்கியூபீல்டு கோப்பைக்கான செஸ் தொடரில் 5-வது சுற்றில் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும்...
Read moreஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரொமேஸ் ரத்னநாயக்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி...
Read moreஇந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி WWE மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர் தி கிரேட் காளியை சந்தித்து பேசியுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய...
Read moreஇந்திய வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்...
Read moreஉசைன் போல்ட்டை விட டோனி வேகமாக செயல்படுபவர் என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கூறியதற்கு மஹேல ஜெயவர்தனே கிண்டலாக பதில் அளித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்...
Read moreஇந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தோல்விக்கு மேத்யூஸூம் ஒரு காரணம் என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர்...
Read moreஉலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பிரிவு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர் மோ பாரா, 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். லண்டனில் நேற்று...
Read more