இலங்கைக்கு எதிராக பல்லெகெல்லேயில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
Read moreபல்லகிலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தனது ஸ்பின் வித்தைகளினால் இந்திய ஸ்டார்களைத் திகைக்க வைத்தார் தனஞ்ஜயா. ஆனால் தோனி, புவனேஷ் குமார் ஆகியோரது உறுதியான பேட்டிங்கினால்...
Read moreபல்லகிலேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் புதிர் ஸ்பின்னர் தனஞ்ஜயாவிடம் விராட் கோலி பவுல்டு ஆனார். தோனி, புவனேஷ் ஆகியோரது உறுதியான பேட்டிங்கினால் இந்திய அணி போராடி...
Read more100 ரன் கூட்டணியை தோனியுடன் அமைத்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற புவனேஷ் குமார், தோனி தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது போல் ஆடுமாறு ஆலோசனை...
Read moreஅடுத்த மாதம் லாகூரில் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலக லெவன் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக லெவன் அணிக்கு தென் ஆப்பிரிக்க கேப்டன்...
Read moreஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. பொதுவாக சுழற்பந்து...
Read more5 வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லக்னோவில் நேற்றிரவு நடந்த 42வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள...
Read moreஇங்கிலாந்தில் வரும் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு இப்போதே தயாராகும் வகையில் இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது....
Read moreஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எப்போதுமே ஓர் ஆணாதிக்க அமைப்புதான் என்று முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் டயானா எடுல்ஜி சாடியுள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்த...
Read moreஒருநாள் போட்டிகளில், இந்த ஆண்டு அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார் கோஹ்லி. இந்திய கேப்டன் கோஹ்லி, மூன்றுவித கிரிக்கெட்டிலும் அசத்துகிறார். டெஸ்ட்(60...
Read more