பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமதுவை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயன்றவர் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் இலங்கையுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில்...
Read moreடென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர்களுள் ஒருவரான பிரணாய், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். டென்மார்க் நாட்டின் ஒடென்சே நகரில், ‘டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடர் நடைபெற்றுவருகிறது....
Read moreடென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரில், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுள் ஒருவரான சாய்னா நேவால், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். டென்மார்க் நாட்டின் ஒடென்சே நகரில், ‘டென்மார்க் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடர்...
Read moreஇந்தியாவில் நடந்துவரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை (#FIFAU17WC) வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெர்மனியை 4-0 எனப் பந்தாடியது ஈரான். கால்பந்து உலகின் மொத்தப் பார்வையும் ஈரான்...
Read moreஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் சேவக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேவாக்கை பழி தீர்த்துள்ளார் சச்சின். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி...
Read moreடென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய நட்சத்திரங்களான பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு...
Read more17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பைத் தொடரின் கால் இறுதிப் போட்டிக்கு, அமெரிக்காவும் ஜெர்மனியும் தகுதி பெற்றுள்ளன. டெல்லி நேரு மைதானத்தில் நேற்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய...
Read moreஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய கிரிக்கெட்டின் மானம் காத்தவர்கள் பெயர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் இடம் பிடிக்கும் பெயர் அனில் கும்ப்ளே....
Read moreஇலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலைபெற்றுள்ளது....
Read moreஅபுதாபியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 219 ரன்களையே எடுத்தாலும், இலங்கையை 187 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 2-வது வெற்றியைப் பெற்றது, இலங்கை அணியில் தரங்கா...
Read more