டில்லியில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியின்போது, ஆடுகளத்தின் நடுவே மர்ம நபர் ஒருவர் கார் ஓட்டி வந்து மிரட்டினார். இதனால், இஷாந்த் சர்மா(டில்லி அணி), காம்பிர்(டில்லி), ரெய்னா...
Read moreதிருவனந்தபுரத்தில் சாலை பயணத்தின் போது காரை திடீரென நிறுத்திய சச்சின் தெண்டுல்கர், மோட்டார் சைக்கிளில் செல்வோரிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்...
Read moreஇந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் ராஜ்கோட் கந்தேரியில் உள்ள சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில்...
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் காரில் சென்ற சச்சின் டெண்டுல்கர் திடீரென்று காரில் இருந்தபடியே இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்லவலியுறுத்தினார். இந்திய கிரிக்கெட்...
Read moreகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உற்சாகமாக வலம் வரும் நிலையில் சமூக விழிப்புணர்வு செயல்பாட்டிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்று அவர்...
Read moreபுலாவாயோவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை தோல்வியிலிருந்து சகாப்வா, கிரீமர் ஆகியோர் மீட்க, மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றியது. ஹோல்டர் தலைமையில்...
Read moreடெல்லி டி20 போட்டியில் தவண், ரோஹித், கோலி ஆகியோருக்கு கேட்ச்களை விட்டதோடு, பீல்டிங்கிலும் நியூஸிலாந்து சொதப்பினர், இதனால் தோல்வி ஏற்பட்டது. அந்தப் பிட்ச் 202 ரன்களுக்கான பிட்ச்...
Read moreபந்து வீச்சில் இந்திய கேப்டன் விராட் கோலி முழு சுதந்திரம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஆகஸ்ட் மாதம்...
Read moreடெல்லியில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதற்கு ஒருவிதத்தில் நியூஸிலாந்து பீல்டிங்கும் காரணம், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோருக்கு...
Read moreதேர்வாளர்களின் அனுமதி கேட்டு தான் விளையாட வரவில்லையென்றும், இன்று வரை அப்படியே வாழ்ந்து வருவதாகவும் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். வேகப்பந்து...
Read more